Sunday 13 September 2009

கரையொதுங்கிக் கொண்டிருந்தன
கிளிஞ்சல்கள்;
ஏதேச்சையாக எடுத்ததில்
எழுதப்பட்டிருந்தது;
கடல் கரைக்குத் தந்த
இத்தனையாவது முத்தம் என்று!

3 comments:

  1. இதுவும் நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  2. வித்தியாசமாக உள்ளது பாராட்டுக்கள்.

    ReplyDelete