tag:blogger.com,1999:blog-3634761057150025278.post7674451671875466863..comments2023-07-22T07:55:53.332-04:00Comments on நினைவுகளின் பிரதி..;: கண்ணில்லாக் கண்ணாடிமயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-20207077200437464572009-12-02T19:09:39.055-05:002009-12-02T19:09:39.055-05:00உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நேசமித்திரன் யோசி...உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. <br /><br />நேசமித்திரன் யோசிக்கிறேன். : )மயூ மனோ (Mayoo Mano)https://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-53415145393364129862009-11-30T12:44:56.521-05:002009-11-30T12:44:56.521-05:00இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்து வந்தேன்
:)இன்னும் கொஞ்சம் எதிர்பார்த்து வந்தேன் <br /><br />:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-38827706223443732132009-11-30T09:19:32.738-05:002009-11-30T09:19:32.738-05:00//ஒரு தலைச் சிலுப்பலில்
மீண்டும் வளர்ந்தது உடல்
சா...//ஒரு தலைச் சிலுப்பலில்<br />மீண்டும் வளர்ந்தது உடல்<br />சாக்கடைப் பிணங்களை<br />தின்று கொண்டே<br />கண்ணாடி பார்த்தது<br /><br />நான் மிக அழகாகத் தெரிந்தேன்<br />கண்களிருக்கவில்லை<br />அதற்கு<br />இப்போது எனக்கும்//<br /><br />நேர்த்தியான வடிவமைப்பு...<br /><br />கவிதை உடையாத பிம்பமாய் தெரிகிறது.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-15264009548302564052009-11-30T09:00:37.622-05:002009-11-30T09:00:37.622-05:00நன்றாக இருந்தது கண்ணாடியின் அக ஊடுருவுப் பார்வையும...நன்றாக இருந்தது கண்ணாடியின் அக ஊடுருவுப் பார்வையும், அதைச் சகிக்க மாட்டாத நமது இயல்புப் பார்வையும்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-34913092044720805542009-11-30T07:35:47.971-05:002009-11-30T07:35:47.971-05:00//பொல பொலவென உதிர்ந்த
புற உடம்பை அள்ளி
பொட்டலங...//பொல பொலவென உதிர்ந்த<br /> புற உடம்பை அள்ளி<br /> பொட்டலங் கட்டிஎடுத்து<br /> என் முன்னே கடை பரப்பியது<br /> கண்ணாடி...//<br /><br />மயூரா,<br /><br />மனம் எப்பவுமே அப்படித்தான். நம்மை நம்மிடமே காட்டி கேள்வி கேட்டு, ... குற்றுயிராக்கும் குழந்தைத்தனம் கொண்டது.<br /><br />அழகான வெளிப்பாட்டுக் கவிதை..சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-60324243383133171702009-11-30T07:26:56.708-05:002009-11-30T07:26:56.708-05:00//இன்றிரவுக்கான கனவு
நாளைக்கான பயம்
அடுத்த நொடிக்க...//இன்றிரவுக்கான கனவு<br />நாளைக்கான பயம்<br />அடுத்த நொடிக்கான பொய்<br />இன்னொன்றிலான பொறாமை<br />ஏன் நேற்று, முந்தய நாள்,<br />முதல்மாதம் அதற்கு<br />முந்திய வருடக் காதல்கள்<br />துரோக நட்பு<br />அப்பப்பா ஆயிரம் ஆயிரம்//<br /><br />இதுதாங்க வாழ்க்கை என்கிற உண்மை நெற்றிபொட்டில் சுட்டாலும் வாழ்க்கை சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கிறது.நல்ல கவிதை தோழி.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.com