tag:blogger.com,1999:blog-3634761057150025278.post4480815341843798843..comments2023-07-22T07:55:53.332-04:00Comments on நினைவுகளின் பிரதி..;: அம்மாமயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-19173124334220128752010-04-01T16:44:46.504-04:002010-04-01T16:44:46.504-04:00:):)மணிவண்ணன் வெங்கடசுப்புhttps://www.blogger.com/profile/04622921501690774447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-59764855571152021222009-10-19T14:09:40.155-04:002009-10-19T14:09:40.155-04:00//அட்சய பாத்திரங்கள் அத்தனையும்
கையிலே வைத்திருக்...//அட்சய பாத்திரங்கள் அத்தனையும் <br />கையிலே வைத்திருக்கிறாய் <br />போதாதற்கு உன் புன்னகை வேறு//<br /><br />கையிலே வைத்திருக்கிறாய் என்பதோடு கண்ணிலே வைத்திருக்கிறாய் என்றும் வாசித்துப் பார்த்தேன். அம்மாவின் முகம் சட்டென முன்வந்து முத்தங்களாய்ப் பொழிகிறது.<br /><br />இந்த வரிகளே முழுக்கவிதைக்குமான சுருக்கம் என்றும் சொல்லலாம்.<br /><br />//கோடி வார்த்தைகளை <br />என் தமிழ் தந்திடினும் <br />திணறித் தான் போனேன் <br />உன்னைக் கவிதையாய் வடிக்க <br /><br />முடிவில்லாது நீளும் <br />உன் பேரன்பு போலவே <br />முடிக்க முடியாது நீள்கின்றன <br />உன்னைப் பற்றிய என் கவிதைகள்//<br /><br />முடிக்க முடியாமல் எது திருப்தியற்று திணறி நிற்கிறதோ அதுதான் உண்மையான உணர்வுகளின் கவிதை.<br /><br />சொல்லுக்கு சில சிறகுகள்தாம். சொல்லாமைக்கு கோடி கோடி சிறகுகள்.<br /><br />அன்புடன் புகாரிAnonymoushttps://www.blogger.com/profile/11952688989209076548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-39725033948534273422009-10-12T08:35:48.831-04:002009-10-12T08:35:48.831-04:00அழகு கவிதை!அழகு கவிதை!எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-2334565020550684932009-10-09T07:56:54.597-04:002009-10-09T07:56:54.597-04:00நன்றி....நன்றி....மயூ மனோ (Mayoo Mano)https://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-47023389783650884112009-10-09T07:54:07.471-04:002009-10-09T07:54:07.471-04:00மொழி வளம்! உணர்வில் ஊறிய சொற்களின் அணிவகுப்பு...
...மொழி வளம்! உணர்வில் ஊறிய சொற்களின் அணிவகுப்பு...<br /> கவிதை அழகுநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-84183766594011504522009-10-09T07:11:52.156-04:002009-10-09T07:11:52.156-04:00///அட்சய பாத்திரங்கள் அத்தனையும்
கையிலே வைத்திருக்...///அட்சய பாத்திரங்கள் அத்தனையும்<br />கையிலே வைத்திருக்கிறாய்<br />போதாதற்கு உன் புன்னகை வேறு///<br /><br />அம்மாவின் புன்னகையை இவ்விதம் அளந்த பெண் நீயாகத்தான் இருப்பாய்!<br />வாழ்த்துக்கள்!தமிழ் நாடன்https://www.blogger.com/profile/13281736836465195488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-42287183993624953352009-10-08T07:02:22.670-04:002009-10-08T07:02:22.670-04:00எல்லா இடத்திலும் கடவுள் இருக்க முடியாது என்பதால்தா...எல்லா இடத்திலும் கடவுள் இருக்க முடியாது என்பதால்தான் இறைவன் தாயை படைத்தான்...<br />தாயை பற்றிய கவிதைக்கு எப்போதும் மரணமில்லை...<br />மகேந்திரன்Marie Mahendranhttps://www.blogger.com/profile/10378115748521090043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-22555555876047492262009-10-07T21:07:46.267-04:002009-10-07T21:07:46.267-04:00//அம்மா
.............
.............
முடிவில்லாது ந...//அம்மா<br />.............<br />.............<br />முடிவில்லாது நீளும்<br />உன் பேரன்பு போலவே<br />முடிக்க முடியாது நீள்கின்றன<br />உன்னைப் பற்றிய என் கவிதைகள் //<br /><br />மயூரா,<br /><br />உன் அம்மாவாய் நான் இருந்திருக்கலாம். உன் கவிதைக்காக...!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-94481673880853922009-10-06T20:46:21.823-04:002009-10-06T20:46:21.823-04:00*//கோடி வார்த்தைகளை
என் தமிழ் தந்திடினும்
திணறித் ...*//கோடி வார்த்தைகளை<br />என் தமிழ் தந்திடினும்<br />திணறித் தான் போனேன்<br />உன்னைக் கவிதையாய் வடிக்க//*<br /><br />அம்மாவைப் பற்றி இரசித்து எழுதியுள்ளீர்கள்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.com