tag:blogger.com,1999:blog-3634761057150025278.post2693909054014467974..comments2023-07-22T07:55:53.332-04:00Comments on நினைவுகளின் பிரதி..;: மீள வாசிக்கப்படும் வாசிக்கப்படாத மொழி..!மயூ மனோ (Mayoo Mano)http://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3634761057150025278.post-39179651532720371592010-10-17T13:06:51.695-04:002010-10-17T13:06:51.695-04:00ஆமாம், நேசமித்திரன் அவர்களே..உண்மையில் மிடறு என்பத...ஆமாம், நேசமித்திரன் அவர்களே..உண்மையில் மிடறு என்பதே சரி. பேச்சு வழக்கில் திரிந்ததை அப்படியே கவிதையில் இட்டது குழப்பங்களுக்குக் காரணமாகிவிட்டது..மாற்றி அமைத்திருக்கிறேன். தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி... சின்னப்பயல் உங்களிற்கும் தான்..!மயூ மனோ (Mayoo Mano)https://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-29886061844302341542010-10-16T19:06:55.953-04:002010-10-16T19:06:55.953-04:00மிடறு என்பதன் மருவுதல்தான் மிரடோ ?மிடறு என்பதன் மருவுதல்தான் மிரடோ ?நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-47256523012592625132010-10-16T06:03:28.056-04:002010-10-16T06:03:28.056-04:00புதிய தளத்தில் அழகு கவிதை!! வாழ்த்துக்கள்!! ஒருமுற...புதிய தளத்தில் அழகு கவிதை!! வாழ்த்துக்கள்!! ஒருமுறை வந்துப் பாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!!Anonymoushttps://www.blogger.com/profile/02056974633744648920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-58500985938807536472010-10-14T10:50:45.114-04:002010-10-14T10:50:45.114-04:00மிரடு என்பது தேநீரை அல்லது தண்ணீரை குடிக்கும் போது...மிரடு என்பது தேநீரை அல்லது தண்ணீரை குடிக்கும் போது எம் வாய் கொள்ளும் அளவுக்கு சிறிதாய் அருந்துவது..! எங்கள் ஊர்ப் பேச்சு வழக்கு..! <br /><br />கருத்திற்கு நன்றி sankavi..!மயூ மனோ (Mayoo Mano)https://www.blogger.com/profile/12666644873302635477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-75881354053648284332010-10-14T00:54:10.256-04:002010-10-14T00:54:10.256-04:00"கடைசி மிரடு துளியும் "
"மிரடு"..."கடைசி மிரடு துளியும் "<br />"மிரடு" என்ன பொருள் நதி?சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3634761057150025278.post-56279639669379439162010-10-14T00:34:13.272-04:002010-10-14T00:34:13.272-04:00//முத்தமிடுதலை ஒத்திவைத்துவிட்டு
ஊடிக் கொண்டிருந்த...//முத்தமிடுதலை ஒத்திவைத்துவிட்டு<br />ஊடிக் கொண்டிருந்தன<br />என் பெயரறியா - நான்<br />பெயரறியா இரு பறவைகள்<br />வானில் மேலுமிரண்டு<br />குளிர் கால இடம்பெயரலில்<br />துணை மாறி //<br /><br />அழகான வரிகள்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com